poongani villupattu
பண்பாடு

உழைப்பாளர்களுக்கான வில்லிசை!

சினிமா, தமிழக கிராமங்களில் புகுந்து கொண்டிருந்த காலம் அது. கன்னியாகுமரி மாவட்ட கிராமப் பகுதியில் வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம் போன்ற கலைகள் பிரபலம். கோடை அறுவடைக்குப் பின், கொடை விழாக்கள் இந்த கலைகளால் சிறக்கும். அவற்றில் பூங்கனி என்ற வில்லிசைக் கலைஞர் பெயர் நிரம்பி இருக்கும். அவர் குரல்...

Read More

வில்லிசை