kerala elephant attack
சுற்றுச்சூழல்

’பிரச்சினை’ யானைகள்: வனப்பகுதியில் விட கேரள விவசாயிகள் எதிர்ப்பு

அரிசி தேடித் திரிந்த இரண்டு யானைகள் கேரளாவின் எல்லைப் பகுதிகளில் காட்டின் விளிம்புப் பகுதியில் வசிக்கும் மக்களை இரவிலும் தூக்கமில்லாமல் செய்து வரும் நிலையில், அரிசி ராஜா என்ற யானையைப் பிடித்து ரேடியோ காலரிங் செய்து விடுவித்த தமிழக வனத்துறையின் செயல்பாடு, கேரளாவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது....

Read More

யானைகள்