Great Stone Age
பண்பாடு

3000 வருடங்களுக்கு முன் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் வாழ்ந்த மக்களின் ஈமச்சின்னங்கள்

"இறந்தவன சொமந்தவனும் இறந்திட்டான்:. அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்"கவிஞர் -- ஆலங்குடி சோமு.   கவிஞர் ஆலங்குடி சோமுவின் சிந்தனையை தூண்டும் இந்த திரைப்படப் பாடல் வரிகள் வாழ்வின் நிச்சயமின்மையை நமக்கு உணர்த்த கூடியது. இறந்துபோன நமது மூதாதையர்களின் நினைவாக நமக்கு எஞ்சியிருப்பது...

Read More