Food
உணவு

சுவை தரும் நாட்டுக்கத்தரி

சமையலில் தனியாகவும் பிற காய்களுடன் சேர்ந்தும் உணவில் சுவையை உருவாக்கவல்லது கத்தரிக்காய். சைவத்தில் தனித்துவமாகவும் அசைவத்தில் இணைந்தும் உணவுச்சுவையில் சிறப்பிடம் பெறுகிறது. அவியலில் ஆதிக்கம் செலுத்துவதோடு, பிரியாணி உடன் தொடுகறியாகவும் வந்து சுவை ஊட்டுகிறது. கிராமங்களிலும் கோயில்களிலும்...

Read More

நாட்டுக்கத்தரி
உணவு

காளான் ஒரு பருவகாலப் பயிர்!

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பருவமழையை ஒட்டிய காலத்தில், மண்ணைக் கிழித்து திமிறி வளரும் முட்டைக் காளான்கள். காளான் ஒரு வகை பூஞ்சை தாவர உயிரினம். இயற்கையாக வளரும் காளான்களை இனம் கண்டு உணவாகப் பயன்படுத்தும் அறிவு தமிழகம் மற்றும் இலங்கை பகுதியில் இருந்தது. தமிழக கிராமப்புறங்களில் ஆடு...

Read More

காளான்கள்