பழனிசாமியின் ஆளுநர் சந்திப்பு: அதிமுக முடிவு என்ன?
கடந்த நவம்பர் 23ஆம் தேதியன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தபின்னர், அதிமுக தலைவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதை நிறுத்திக் கொண்டுள்ளனர். இந்த இடைக்கால போர்நிறுத்தம் இரு அணிகளுக்கு இடையே சமரசம் செய்யும் முயற்சிகள் நடைபெறுகிறதா என்ற சந்தேகத்தை...