crime investigative news
குற்றங்கள்

சுபாஷ் கபூருக்கு தண்டனை: சிலைக்கடத்தல் குறையுமா?

உடையார்பாளையத்தில் 19 கலைப்பொருட்களைத் திருடி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நவம்பர் 1, 2022 அன்று சுபாஷ் கபூருக்கு பத்தாண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது கும்பகோணம் நீதிமன்றம். அமெரிக்காவில் ’ஆர்ட் ஆஃப் பாஸ்ட்’ என்ற...

Read More

சிலைக்கடத்தல்