aiadmk party news
அரசியல்

ஆர்எஸ்எஸ் பேரணி, அரசு தடுக்குமா?

தமிழ்நாட்டில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் இயக்கம் தமிழ்நாட்டில் சுமார் 50 இடங்களில் ஒரு பேரணியை நடத்த உத்தேசித்திருந்தது. ஆனால், தமிழக அரசு இந்தப் பேரணியை நடத்த அனுமதி தரவில்லை. இதைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது. தங்கள் சீருடையுடன் அணிவகுப்பு...

Read More