Site icon இன்மதி

Tamil Nadu News

Read in : English

சுற்றுச்சூழல்

ஆண்டுமுழுவதும் சவால்தரும் அதிசக்திப் புயல்கள்

பருவமழைக்கு முந்தைய காலத்தில் துணைக் கண்டத்திற்கு வருகை தரும் தொடர்ச்சியான கடுமையான வானிலை அமைப்புகளில் ஒன்றான அசானி சூறாவளி, கால நிலை மாற்றம் இந்தியாவின் மாநிலங்களுக்கு கடுமையான சவாலாக இருப்பதைக் காட்டுகிறது. அசானி ஒடிசாவில் மீண்டும் திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் உண்மையில்...

Read More

புயல்கள்
உணவு

நம் கலாச்சாரத்திற்கு ஷவர்மா சரியாக வருமா?

ஷவர்மா மத்தியக்கிழக்கு நாடுகளில் புழங்கும் ஒரு பொதுவான உணவுவகை. இறைச்சியை உருகும் கொழுப்புச்சத்துடன் செங்குத்தான முறையில் சமைக்கும் பாணியே அலாதியானது. இந்தச் செங்குத்துச் சமையல்பாணியை ஆட்டோமான் ராஜ்யத்து சமையல்காரர்கள்தான் அறிமுகப்படுத்தினார்கள். என்றாலும் ஷவர்மாவை இஸ்கெந்தர் எஃபண்டி என்ற...

Read More

ஷவர்மா
சுகாதாரம்

ஷவர்மா: பாரம்பரிய உணவைப் பரிந்துரைக்கிறது தமிழக அரசு

மத்தியகிழக்கு உணவான ஷவர்மா தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. ஒரத்தநாட்டில் உள்ள கால்நடைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தில் பயிலும் மூன்று மாணவர்கள் தங்கள் விடுதியின் அருகே இருந்த ஓர் உணவகத்தில் ஷவர்மா உண்டு முடித்து அறை திரும்பியபின்பு வாந்திபேதியாகி மயங்கி விழுந்தனர்....

Read More

 ஷவர்மா
சிந்தனைக் களம்

கோத்தபயவுக்கு எதிரான போராட்டம்: இலங்கைத் தமிழர்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்?

கோத்தபய, ராஜபக்ச குடும்பங்களை இலங்கை அரசியலில் இருந்து விரட்டியடிக்க செய்யப்பட்டு வரும் போராட்டமானது வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு தற்போது நடந்த மிலேச்சத்தனமான தாக்குதல் சான்று. தாங்கள் தோற்றுப் போய் விட்டோம், தாங்கள் நம்பியிருந்த தங்களுடைய மக்களால் தாங்கள் தூக்கி வீசி எறிய...

Read More

இலங்கைத் தமிழர்கள்
அரசியல்

இலங்கை அகிம்சை எழுச்சிக்குக் கிடைத்த முதல் அதிரடி வெற்றி

அகிம்சைப் போராட்டம் இலங்கையில் பலனளிக்க ஆரம்பித்துவிட்டது. இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்வதாக இன்று (09.05.22) அறிவித்திருக்கிறார். மகிந்த ராஜபக்ச தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவிடம் ஒப்படைத்து விட்டதாக அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் நியூஸ்வயருக்குத்...

Read More

இலங்கை அகிம்சைப்போர்
சமயம்

பல்லக்கில் பட்டணப் பிரவேசம்: 1953ஆம் ஆண்டிலேயே நிராகரித்த குன்றக்குடி அடிகளார்

குன்றக்குடி மடாதிபதியாகப் பொறுப்பேற்ற தெய்வசிகாமணி அருணாசல தேசிகப் பரமாச்சாரியார் என்கிற குன்றக்குடி அடிகளார் 1953ஆம் ஆண்டிலேயே பட்டணப் பிரவேசம் செய்வதை நிராகரித்தார். அதாவது, பல்லக்கில் ஊரை வலம் வருவதை அவர் நிராகரித்தார். அவர் ஒரு சமயம், காரைக்குடி உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழாவுக்கு தலைமை தாங்க...

Read More

பட்டணப் பிரவேசம்
உணவு

வாழவைக்கும் வாழையிலை!

வாழையிலை தேசிய உணவிலும், தேசிய மரபிலும் பிரிக்கமுடியாத ஓரங்கம். நல்ல ஆரோக்கியத்தைத் தருவதோடு, விவசாயிகளுக்கும் நன்மை செய்து சுற்றுச்சூழல் தேவைகளையும் பூர்த்தி செய்வது வாழையிலை. உணவு வைக்கும் தட்டுக்குப் பதிலாகச் செயல்படுவதுடன், வாழையிலை சமையலுக்கும், பொட்டலம் கட்டவும் பயன்படுகிறது. இதற்குப்...

Read More

 வாழையிலை
பண்பாடு

ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்த கலைஞர் கருணாநிதி, அன்று செய்ததை இன்று முதல்வர் ஸ்டாலின் செய்வாரா?

தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் தேரோட்டத்தின்போது தேரின் அலங்காரப் பகுதி, உயர் மின் அழுத்த கம்பி மீது உரசியதால் தேரில் மின்சாரம் பாய்ந்ததில் 11 பேர் உயிர் இழந்துள்ளனர். அதையடுத்து, நாகை மாவட்டத்தின் திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் நடந்த சித்திரை...

Read More

Temple car 2
சுற்றுச்சூழல்

சந்தன மரக்காடுகளை வளர்க்க உதவும் வால் காக்கை!

உலகில் மதிப்பு மிக்கது சந்தன மரம். இந்தியாவின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுதியாகக் காணப்படுகிறது. நன்கு வளர்ந்த மரம் வாசனை நிறைந்தது. அதன் வைரம் பாய்ந்த கட்டை, எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்ற எண்ணெய், மருத்துவப் பண்பு கொண்டது. தோலுக்குக்...

Read More

சிந்தனைக் களம்

அனைத்து தலித் மக்களையும் ஒருங்கிணைக்கும் தலைமை உருவாவது சாத்தியமா?

திரை இயக்குநர் பா இரஞ்சித்தின் மதுரை கூடுகை சில நாட்கள் பரபரப்பாகப் பேசப்பட்டிருக்கிறது. ‘தலித் மக்களின் விடிவெள்ளியே வா,’ என்று உணர்ச்சிவசப்படாத கட்சி சார்பற்ற தலித் ஆர்வலர்களே இல்லை எனலாம். திருமா கண்டுகொள்ளவில்லை. பா இரஞ்சித்தும் அவரைப் புறக்கணித்தார். தலித் என்று தன்னை அழைத்துக்கொள்ளவே...

Read More

dalit

Read in : English

Exit mobile version