Read in : English
ஆர்மீனியாவைத் துரத்தும் இந்தியா
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் ஒலிம்பியாட் இறுதிச் சுற்றுகளை நோக்கிப் பரபரபாக நகர்கிறது. ஆகஸ்ட் 6, நேற்று நடைபெற்ற எட்டாம் சுற்றிலும் விறுவிறுப்பான பல ஆட்டங்களைக்...
சீதா ராமம் முன்வைப்பது மத நல்லிணக்கமா?
இன்றைய பார்வையாளர்கள் முழுக்க முழுக்கக் காதலில் திளைக்கச் செய்யும் திரைப்படங்களை ரசிக்கத் தயாராக இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது. அவ்வளவு ஏன், ஒரு திரையரங்கில் ஆங்காங்கே காதல் ஜோடிகளின் தலைகள் தென்பட்டால் அது ஒரு காதல் திரைப்படம் என்று நம்புவதும் கூட அபத்தத்தின் உச்சமாக...
நேர்மை சாத்தியமா காவல் துறை பணியில்?
நேர்மை என்பது நேர்வழியில் செயல்படும் தன்மையை வெளிப்படுத்தும் ஒரு சொல். ஒருவரின் உருவ அமைப்போ கல்வி அறிவோ தொழில் அல்லது பதவியைக் கொண்டோ இதை மதிப்பிட முடியாது. அன்றாட நடத்தை சார்ந்த குணயியல்பைப் பொறுத்தே நேர்மை வெளிப்படுகிறது. நேர்மைக்குத் தனித்துவ மதிப்பும் மரியாதையும் உண்டு. நேர்மையான...
இழுபறியிலும் வென்ற தான்யா, வைஷாலி
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் ஒலிம்பியாட்டில் ஏழு சுற்றுகள் நிறைவுபெற்றுள்ளன. ஆகஸ்ட் 5, நேற்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டின் ஏழாம் சுற்றில் அமெரிக்காவுக்கும்...
தூரங்களை இணைக்கும் மெய்நிகர் கலைக்கூடம்
சென்னையைச் சேர்ந்த அஷ்வதி மோகன் 2019இல் கனடா சென்றார். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பெற்ற காட்சிக் கலைகள் பட்டமும் சென்னையில் ஒரு கலைக்கூடத்தில் சில ஆண்டுகள் கண்காட்சி வடிவமைப்பாளராகப் பெற்ற அனுபவமும்தான் அவர் கையில் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக கனடாவில் டொரன்டோ நகரில் வாழ்ந்ததில் அங்கு...
பயோமைனிங்க் திட்டத்தால் குப்பை ஒழியுமா?
நகர்ப்புற வளர்ச்சி, சுற்றுப்புறச் சூழல் தொடர்பான பிரச்சினைகளை விவாதிக்கும் அனைவரும் தற்போது அவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். குப்பை கையாளப்படுவதில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. குறிப்பாக, ஒவ்வொரு மாநகரத்திலும், நகரத்திலும், சிறிய நகரத்திலும், இப்போது ஒவ்வொரு கிராமத்திலும் கூட, பல...
மரபு மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளைப் பரிந்துரைப்பது சரிதானா?
சித்த மருத்துவரான கு. சிவராமன், சித்த மருத்துவத்தின் பிரதிநிதியாக தொடர்ந்து சித்த மருத்துவம் தொடர்பான பொதுவிவாதங்களில் கலந்துகொள்கிறார். மரபு மருத்துவம், நவீன மருத்துவம் இரண்டையும் அததற்குரிய முக்கியத்துவத்துடன் அணுகுபவர். அவருடன், ஆயூஸ் மருத்துவர்கள் ஆங்கில மருத்துவத்தையும் பரிந்துரைக்கலாம் என...
குமரி முதல் காஷ்மீர்வரை ஓர் அசுர சவாரி
இருசக்கரவாகன ஓட்டிகளுக்கு கே2கே சவாரி என்பது மிகப் பெரிய சவாலான விஷயம். அதென்ன கே2கே? கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை என்பதன் சுருக்கமே கே2கே. மிக நீண்ட பயணம் செய்து சாதனை படைக்க நினைப்பவர்கள் அதீத ஆற்றல் கொண்ட இருசக்கர வாகனத்தையே தேர்ந்தெடுப்பார்கள். திரவ எரிபொருள் வாகனமே அவர்களது முதல்...
குகேஷின் தந்திரங்கள், வலையில் வீழ்ந்த கேப்ரியல்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. ஆறாம் நாள் போட்டிகள் ஆகஸ்ட் 3 அன்று, அதாவது நேற்று நடைபெற்றன. நேற்று நடைபெற்ற ஆறாம் சுற்றின் வெற்றி தோல்விகளைப் பார்ப்போமா? ஓபன் பிரிவில், இந்திய A அணியின்...
கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர், இன்று ஜப்பான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்!
கிராமப்புற அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவர் ஆர். கோவிந்தராஜன் (34), தற்போது ஜப்பானில் உள்ள ஒகினாவா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கிராஜுவேட் யுனிவர்சிட்டியில் போஸ்ட் டாக்டரல் ஸ்காலராக இருந்து வருகிறார். விளிம்பு நிலைக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், அந்தக் குடும்பத்தின்...
Read in : English