Read in : English
பல்கலைக்கழகங்களில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் துணைவேந்தர் பதவிகள்
துணைவேந்தர் பதவியிலிருந்து மற்ற உயர் அதிகாரி பணி நியமனங்கள் வரை நேர்மையானவர்களை நியமித்தால்தான் பல்கலைக்கழக முறைகேடுகளைத் தடுக்க முடியும் என்கிறார்கள் கல்வியாளர்கள். தகுதியில்லாவர்களைத் துணைவேந்தர்களாக நியமித்தால், அவர்கள் பணம் வசூலிக்கும் ஏஜெண்டுகளைப் போல செயல்படுவதையும் பல்கலைக்கழகங்களில்...
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதனை எதுவும் செய்ய முடியாதா?
கடந்த 5 அல்லது 6 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, மேட்டூர் நீர்மட்டம் உயர்வு, தேக்கி வைக்கப்படும் கொள்ளளவு அதிகரிப்பு என அடிக்கடி ஊடகங்களில் செய்திகள் வெளிவருகிறது. வழக்கமாக இந்த மாதத்தில் டெல்டா விவசாயிகள், தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்வார்கள். நீர்பற்றாக்குறை காரணமாக, நிலங்கள் வறண்டு போய்...
திமுகவின் தலைமை அடுத்த தலைமுறைக்கு செல்கிறது , ஸ்டாலின் போட்டியின்றி தலைவர் ஆகிறார்
முத்துவேல் கருணாநிதி என்னும் கலைஞரின் மறைவு அவரது குடும்பத்தையும் கட்சியையும் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாக்கியுள்ளது. பல்வேறு முரண்களையும் உட்பூசல்களையும், கடந்தகால கசப்பான அனுபவங்களையும் தாண்டி, கருணாநிதியின் குடும்பம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில், அவர் மகள் செல்வி சமரச...
விடைபெற்ற கர்நாடக இசைக் கலைஞர் கீதா பென்னட்… ! ஒரு சங்கீத நிபுணரின் தகுதிவாய்ந்த வாரிசு
1990களில் ஒருநாள் காலை, வானொலியில் இசையரங்கம் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. நான் கேட்க ஆரம்பிப்பதற்குள் நிகழ்ச்சி தொடங்கிவிட்டிருந்தது. வீணைக் கச்சேரியில் யாரோ தானம் இசைத்துக் கொண்டிருந்தார். அளவாகவும் அழுத்தமாகவும் ஒலித்த அந்த காம்போஜி ராக தானம் என்னை பெரிதும் கவர்ந்தது. வாசிப்பை வைத்து இந்தக்...
காளைக்காரம்மாவை நாய்க்குட்டிகள் போல் ஆசையுடன் சுற்றி வரும் காங்கேயம் காளைகள்!
தமிழ்நாட்டில் பல்வேறு வகையான தாவரங்களும் கால்நடைகளும் உள்ளன. தாவர வகைகளிலோ அல்லது கால்நடைகளிலோ பாரம்பரிய ஜெனிடிக் மூலத்தை தமிழ்நாட்டில் பாதுகாத்து வைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் கந்தசாமிபாளையம், மூலனூர் அருகேயுள்ள நஞ்சை தளையூரைச் சேர்ந்த சௌந்தரம் ராமசாமி நான்கு காளை மாடுகளை தான் பெற்ற...
கொச்சி கடலில், சரக்குக் கப்பல்களுக்கு அஞ்சி தொழில் செய்யும் குமரி மீனவர்கள்
“கப்பல் எங்கள் படகில் மோதியதால் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் பிழைத்தவனில் நானும் ஒருவன்” எனக் கூறுகிறார், மணக்குடியை சேர்ந்த மீனவர் எப்.பலவேந்திரன். கேரளா மாநிலத்தின் கொச்சியை அடுத்த முனம்பத்தில் நேற்று முன்தினம் தேச சக்தி என்ற மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மோதி காணாமல் போன...
கலைஞருடன் சில அனுபவங்கள்
ஒரு நாள், நள்ளிரவில், கோவை பொது கூட்டத்தை முடித்து விட்டு கலைஞர் அவர்கள் சென்னையிலுள்ள முரசொலி அலுவலகத்தை தொடர்பு கொண்டார். "என்ன, கோவை கூட்டத்தின் செய்தியெல்லாம் வந்தாகிவிட்டதா? நாளை காலை முரசொலியில் தலைப்புச்செயதி இதுதானே" என்று செய்தி ஆசிரியரிடம் கேட்டார். செய்தி ஆசிரியரோ கையை பிசைந்து...
கொண்டாடப்பட வேண்டிய வாழ்க்கை…!
உயர்ந்த மனிதர்களின் வாழ்வு நமக்கு ஒன்றை நினைவூட்டுகிறது. நம்மால் நம் வாழ்க்கையை அமைதியாக உருவாக்க முடியும். மேலும் நமக்கு பின்னாலும், நமது காலடி தடத்தை நீண்ட காலத்துக்கு விட்டு செல்ல முடியும் என்பதே அது. வரலாற்றில் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி போன்ற தலைவர்கள் அரிதாகவே காணப்படுகிறார்கள்....
கலைஞரின் திரையிசைப் பாடல்கள்
திமுக தலவைர் கருணாநிதி, திரைப்படங்களுக்கு எழுதியுள்ள பிரபல திரைப்பட பாடல்கள் இதோ.....
Read in : English