Read in : English
கருணாநிதியை விட அனைவரையும் உள்ளடக்கிய பயணத்தை விரும்பும் மு.க.ஸ்டாலின்!
திமுகவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மு.க.ஸ்டாலின், மு.கருணாநிதியைப் போல உயர்ந்த ஆளுமையல்ல. இருந்தபோதும் அவர் தன் தந்தையை விட அனைவரையும் உள்ளடக்குகிற தலைவராக உள்ளார். மு.க.ஸ்டாலின் மதநம்பிக்கை உடையவர்களை, குறிப்பாக இந்து மதத்தை கடுமையாக விமர்சிப்பதில் நம்பிக்கையில்லாதவராக...
தண்ணீர் பற்றாக்குறையிலும் வெற்றிகரமாக பயிர் செய்யும் விவசாயி!
தற்போது, காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால், டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வெள்ளம் போல பெருகியது. கொஞ்ச காலத்துக்கு முன்னால் மாநிலம் வறட்சியின் பிடியில் சிக்கி இருந்தது. அண்மைக் காலத்தில், குறிப்பாக கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பருவமழை காலம் தவறி பெய்துள்ளது....
அன்புள்ள விவசாயிகளே! பண்ணைக் குட்டைகள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டுருவாக்கம் செய்யலாம்!
அன்புள்ள விவசாய நண்பர்களே! கடந்த வார உரையாடலில் புதுக்கோட்டை அருகே ஒரு கிராமத்தில் பண்ணைக் குட்டை அமைத்தது குறித்து பேசியிருந்தேன். அதனை என் இணைய பக்கத்தில் பகிர்ந்தேன்; அதன் பிறகு விவசாயிகள் கூட்டம் ஒன்றில் பங்கெடுக்க காஞ்சிபுரம் சென்றிருந்தேன். அந்தக் கட்டுரையைப் படித்திருந்த சில விவசாயிகள்...
ஆம்,கேரள வெள்ளத்தில் தமிழகத்துக்கு பங்கு இருக்கலாம், ஆனால், கேரளாவின் 40 அணைகளின் பங்கு என்ன?
முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டதால்தான் இந்த ஆண்டு கேரளத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது என்ற விவாதம் ஊடகங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த விவாதம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தையும் கட்டுமான பாதுகாப்பையும் பற்றியது அல்ல; முல்லைப் பெரியாறு அணை...
தி மு க விற்கு வலை வீசுகிறது பா ஜ க : ‘நாங்க ரெடி, நீங்க ரெடியா’
அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் விரும்புகின்ற வெற்றி கிடைப்பது சந்தேகமாக உள்ளதால், 2019 மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க பா ஜ க வியூகம் வகுக்கிறது. தற்போதைய நிலவரப்படி எப்படியும் தமிழ்நாட்டில் முப்பது மக்களவை இடங்களை பெற்றால்தான் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்புகள் உண்டாகும் என்று...
அன்று பன்னாட்டு நிறுவன வேலை: இன்று இயற்கை விவசாயி
விவசாயம் என்பது சூதாட்டம் போன்ற ஏற்ற தாழ்வுகள் கொண்டது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அது நிரந்தர வருமானத்தை உறுதி செய்யாது. இதை அறிந்த போதிலும் அல்லாடி மகாதேவன் போன்ற மனிதர்கள் ஒரு புதைமணல் என்று அறிந்தும் விவசாயத்தில் இறங்கி தாக்குப்பிடித்து வளர்ந்து வருகிறார்கள். . பன்னாட்டு நிறுவனத்தில்...
கருணாநிதி நாத்திகர் அல்ல- அவரை 40 வருடங்களாக தெரிந்து வைத்திருக்கும் ஆன்மீகவாதியின் பேட்டி
உலகில் மிகவும் ரகசியமான செய்திகளில் ஒன்று, திமுக தலைவர் கருணாநிதி சென்னை அமோகம் சாமியுடன்கொண்டிருந்த உறவு. அவர் ஃபிடில் ராஜமாணிக்கம் பிள்ளையின் பேரர். அமோகம் சாமி இன்று பல பிரபலங்களின்ஆன்மீக குரு. சென்னை அசோக் நகரில் இருக்கும் அவரது இல்லத்துக்கு சென்ற பிரபலங்களில் கருணாநிதியும் ஒருவர்....
களநிலவரம்: தண்ணீர் சேமிப்பில் விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் மட்டுமல்ல பணக்காரர்களுக்கும் பொறுப்பு உள்ளது!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தண்ணீர் சிக்கல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டேன். தண்ணீர் சேமிப்பில் கார்ப்பரேட்டுகளின் சமூகப் பொறுப்புணர்வு என்ன என்பது குறித்து ஒரு பெரிய நிறுவனத்தின் உயர் நிர்வாக அதிகாரியான, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் உரிமையாளர் விவரித்தார்....
மாநில உரிமைகள் பறிபோகும் வாய்ப்பு : உயர்கல்வி ஆணைய மசோதாவிற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு
பல்கலைகழக மானியக் குழுவுக்குப் பதிலாக உயர்கல்வி ஆணையம் அமைக்கப்பட்டால், மாநிலத்தின் உரிமைகள் பறிபோகும் என்று சில கல்வியாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். “1976ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தப்படி, உயர்கல்வி பொதுப் பட்டியலில் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த நகல் சட்ட முன்வடிவு...
இயற்கை உரம் மட்டும் போதுமா?: தேவை ஒருங்கிணைந்த மேலாண்மை!
சமீப காலங்களில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் இயற்கை வேளாண்மைக்கு ஆதரவு குரல்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, உரங்களையும் வேளாண் வேதிப் பொருள்களையும் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துவதில்லை. பயிர்களுக்கு ஊட்டமளிக்க இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்யப்படுகிறது....
Read in : English