Site icon இன்மதி

Tamil Nadu News

Read in : English

கல்வி

ஐஐடி- ஜெஇஇ மெயின் தேர்வில் குஜராத்திக்கு இடம்; தமிழுக்கு இடமில்லை!

வரும் ஆண்டிலிருந்து ஜேஇஇ மெயின் (JEE Main தேர்வை மத்திய செகண்டரி கல்வி போர்டுக்கு (சிபிஎஸ்இ) பதிலாக நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி (National Testing Agency ) நடத்த உள்ள சூழ்நிலையில் இத்தேர்வு வினாத்தாளில் ஆங்கிலம், இந்தியுடன் பிராந்திய மொழியான குஜராத்திக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், கடந்த...

Read More

விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே! நம் முன்னே நிற்கும் மில்லியன் டாலர் கேள்வி: விவசாயத்தை யார் மேம்படுத்துவார்கள்?

அன்புள்ள விவசாயிகளே! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருக்கும் இளைஞர்களிடமிருந்து நிறைய மெயில்கள் வருகின்றன. அவற்றில், அவர்கள் விவசாயம் தொடர்பான தொழில் முனைவதற்கான வாய்ப்புகள் குறித்து சரியான தகவல்களைத் தந்து வழிகாட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். இது என்னை மிகவும் யோசிக்க வைத்துள்ளது....

Read More

அரசியல்குற்றங்கள்

விமானத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியாவின் கைது சொல்வதென்ன?

மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு எதிராக குரல்கொடுப்போர் மீது தாக்குதல்கள் மற்றும்  அடக்குமுறைகள் மூலம் அவர்களை நசுக்கும் போக்கு நிலவிவருவதாக தமிழகத்துக்கு ஒரு அவப்பெயர் உண்டாகியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில்,  கனடாவில் வசிக்கும் ஆராய்ச்சியாளர்   லூயிஸ்  சோபியா , தமிழக...

Read More

கல்வி

குழந்தைத் தொழிலாளியாக இருந்து மருத்துவரான மாணவர் : விடாமுயற்சியால் வென்ற ஏழையின் கதை

குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை விட்டு விட்டு குழந்தைத் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்த  மூர்த்தி, தனது விடா முயற்சியால் படித்து டாக்டராகியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பிறந்தவர் மூர்த்தி. அவரது அப்பா கூலித் தொழிலாளி. தனது பாட்டி ஊரான தர்மபுரி மாவட்டம்...

Read More

சிந்தனைக் களம்

69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை?

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டு எதிரான வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ள சூழ்நிலையில், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை சில அரசியல் கட்சிகளும் சமூக நீதி ஆதரவாளர்களும் முன்வைத்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில்,...

Read More

அரசியல்

போலீஸின் நெருக்கடிக்கிடையில் திவ்ய பாரதியின் ஓக்கிப் புயல் குறித்த ஆவணப் படம் இன்று யூடியூபில் வெளியீடு

திவ்யபாரதி அடிக்கடி சிரித்துக்கொண்டிருந்தார். பதற்றத்திலான சிரிப்பைப்போல் அது இல்லை. அகண்ட விழிகளும், ஒருவிதமான குழந்தைத்தனமும் அச்சிரிப்பில் இருக்கக்கூடும். கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணின் சிரிப்பாக இருந்தது அது. ஆனால் இன்று, சனிக்கிழமை காவல் நிலையம் செல்வதற்கான எல்லா...

Read More

விவசாயம்

வேளாண் மானியக் குறைப்பு : இந்தியாவை கட்டாயப்படுத்தும் உலக வர்த்தக அமைப்பு

கண்ணாடி  வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியக் கூடாது என்றொரு பழமொழி உண்டு. உலக வர்த்தக மையம் இப்படியாகத்தான் செய்துகொண்டுள்ளது. விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் விஷயத்தில், முன்னெப்போதும் இல்லாததை விட, இந்தியா தற்போது அதிக அழுத்தத்துக்கு உட்பட்டு உள்ளது. அதாவது அரசு விவசாயத்துக்கு அளித்து வரும்...

Read More

அரசியல்

கலைஞர் இரங்கல் கூட்டம்: லோக்சபா தேர்தல் கூட்டணிக்கான முன்னோட்டம்!

கடந்த ஆகஸ்டு 30ஆம் தேதி திமுக முன்னாள் தலைவர் கலைஞருக்கு நடந்த இரங்கல் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தேசிய அளவிலான தலைவர்கள் கலந்துகொண்ட போதிலும், அந்த கூட்டம் எதிர்கட்சிகளின் அரசியல் மாநாடாகவே நடந்து முடிந்தது.    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர் மு.க.ஸ்டாலின்,  மத்தியில் அடுத்து...

Read More

மீனவர்கள்

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை : ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு

இந்திய  மீனவர்கள்   இலங்கை  கடற்பகுதிக்குள்   எல்லை  தாண்டி  வந்து மீன்பிடிப்பதாக  கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டு  இலங்கை சிறையில்  அடைக்கப்படுவதும்  படகுகள்  சிறை  பிடிக்கப்பட்டு  ஆண்டு கணக்கில்  இலங்கை  கடற்கரையில்  கேட்பாரற்று  கிடந்து  மக்கி  பாழாகிப்போவதுமான  பிரச்சனைக்கு  ஒரு  இறுதி...

Read More

கல்வி

தமிழகப் பொறியியல் கல்லூரியில் காலி இடங்கள் ஏன்?

புற்றீசல் போல வளர்ந்துள்ள அதிக எண்ணிக்கையிலான பொறியியல் கல்லூரிகள், அதிகப் பணம் செலவழித்துப் பொறியியல் படிப்பைப் படித்தவர்களுக்கு உடனடி வேலை கிடைக்காதது போன்றவையே பொறியியல் கல்லூரிகளில் காலி இடங்கள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் கல்வியாளர்கள். கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த...

Read More

விளையாட்டு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழக வீரர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்களா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழக வீரர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்களா?

சுகாதாரம்
மக்கள் நடந்து செல்வதற்கும், சைக்கிளில் செல்வதற்கும் சென்னை மாநகராட்சி ஏதாவது செய்யுமா?

மக்கள் நடந்து செல்வதற்கும், சைக்கிளில் செல்வதற்கும் சென்னை மாநகராட்சி ஏதாவது செய்யுமா?

Read in : English

Exit mobile version