Read in : English
உச்சநீதிமன்ற அதிகாரிகளின் துணிகளைத் துவைப்பதற்குக்கூட அலவன்ஸ்: விவசாயிகளுக்குத் துவைப்பதற்குத் துணி இருக்கிறதா?
உச்சநீதிமன்றத்தின் அலுவலர்களுக்கு, ‘துவைப்பதற்கு அலவன்ஸ்’ என வருடம் தோறும் 21,000 ரூபாய் கொடுக்கப்படுகிறது. அதேவேளையில் நம் நாட்டின் 17 மாநிலங்களில் உள்ள விவசாயிகளின் வருடாந்திர வருமானம் வெறும் 20,000 ரூபாய்தான். நமது விவசாயிகளுக்கு துவைப்பதற்கு துணிகள் இல்லையா? என்று என்னை யோசிக்க வைக்கிறது....
அன்று குழந்தைத் தொழிலாளி; இன்று வழக்கறிஞர்: தடைகளைத் தாண்டி சாதித்த மாணவி
விளிம்பு நிலைக் குடும்பத்தில் பிறந்து பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து படிக்க முடியாமல் தையல் வேலை செய்து கொண்டிருந்த தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த ப்ரியா , தேசியக் குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளியில் சேர்ந்து படித்து தற்போது வழக்கறிஞராகியுள்ளார். தர்மபுரியில் மிகவும்...
2000 ஆண்டுகள் பழமையான புலியூர் கோட்டம் எனும் சென்னையின் பகுதியான திரிசூலத்தின் கல்வெட்டுகள் சொல்லும் வரலாறு
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு, புலியூர் கோட்டம் தான் பழைய சென்னையாக இருந்தது. கிட்டத்தட்ட 1,800 ஆண்டுகளுக்கு மேலாக, பல்வேறு அரசர்களின் ஆட்சியின் கீழ், சென்னையின் நிர்வாகம் புலியூர் கோட்டத்தின் அமைப்பாகத்தான் திகழ்ந்தது. இன்று சென்னையின் முக்கிய பகுதிகளான எழும்பூர், மைலாப்பூர்,...
66 ஆண்டுகளாக நடந்து வரும் செப்டம்பர் துணைத்தேர்வு ரத்து: 10, +2 மாணவர்களை பாதிக்கும்!
தமிழகத்தில் வரும் (2019 2020) கல்வி ஆண்டு முதல் 10, 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்கு நடைபெறும் துணைத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. இதன் மூலம் 1952ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் செப்டம்பர் தேர்வு அடுத்த ஆண்டிலிருந்து...
பஞ்சகாவ்யா: பயிர்களை வளமாக்கும் அமுதம்!
அன்புள்ள விவசாயிகளே! விவசாயிகளே சொந்தமாக இடுபொருட்கள் தயாரிப்பது குறித்து கடந்த வார பத்தியில் எழுதியதற்கு நிறைய இமெயில்களும் தொலைபேசி அழைப்புகளும் வந்திருந்தன. அதில் 70 சதவீதம் பேர் இயற்கை வேளாண்மையில் நுழைய இதுதான் சரியான நேரம் என்று குறிப்பிட்டிருந்தார்கள். நம்பிக்கை இல்லாத சிலர், இதற்கு...
அறிவாலயத்தில் வைக்க சிலை தயார்: அண்ணா சாலையில் கலைஞருக்கு மீண்டும் சிலை எப்போது?
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வைப்பதற்கு புதிதாக கருணாநிதி சிலை தயாராகி வரும் சூழ்நிலையில், சென்னை அண்ணா சாலை ஜெனரல் பீட்டர்ஸ் ரோடு சந்திப்பில் ஏற்கெனவே இருந்த கருணாநிதி சிலை மீண்டும் எப்போது வைக்கப்படும் என்பது இன்னமும் உறுதியாகத் தெரியவில்லை. பெரியார் விருப்பத்தின் பேரில் திராவிடர்...
தினகரன் அணிக்கு அழுத்தம் தர கருணாஸ் கைது!
அதிமுக எம்.எல்.ஏ கருணாஸை போலீசார் கைது செய்த வேகமும் அவரை வேலூர் சிறையில் அடைத்த விதமும் ஆளும் அதிமுகவுக்குள் நிகழும் உள்சண்டைகளை வெளிச்சமிட்டு காட்டுவது போல் தான் உள்ளது; கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் தினகரன் ஆதரவாளர்களை நசுக்கி, எதிர் முகாமை பழிவாங்குவாதகத்தான் உள்ளது. ஒருவகையில், திருவாடனை...
விவேகானந்தர் வந்து சென்ற சென்னபுரி அன்னதான சமாஜம்: 125 ஆண்டுகளுக்கு மேலாக சப்தமில்லாமல் கல்விச் சேவை .
சமூகத்தால் கைவிடப்பட்ட ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு ஒரு நூறாண்டு காலத்துக்கு மேலாக உணவு, உடை, உறைவிடம் அளித்து படிக்கவும் உதவி வருகிறது சென்னபுரி அன்னதான சமாஜம். சென்னைக்கு வந்த விவேகானந்தர், சமாஜத்துக்கு வந்து உரை நிகழ்த்தி, மாணவர்களுடன் சேர்ந்து மதிய உணவு அருந்தி இந்த சமாஜத்துக்குப் பெருமை...
அறியாத முகங்கள்:பாலக்காடு மணி ஐயர் வாசிப்பதற்கு மிருதங்கம் தயாரித்துத் தந்த கிறிஸ்தவர்
இசைக் கருவிகளை வசித்தவர்களைத் தெரியும் அளவுக்கு அவற்றை செய்தவர்களைப் பற்றி அதிகம் வெளியில் தெரிவதில்லை. மரத்தின் கனியின் மீது கவனம் செல்லும் அளவிற்கு வேரின் பெயரில் கவனம் செல்லாது என்பதுதான் நடைமுறை. இருப்பினும் ஒரு சிலரின் திறன் நடைமுறை வழக்கங்களையும் மீறி வெளிச்சத்துக்கு வந்துவிடும்....
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் மினி பொது தேர்தலைக் கொண்டுவருமா?
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், அதிமுக அரசுக்கு சார்பாகவும் 18 எம்.எல்.ஏக்களுக்கு எதிராகவும் தீர்ப்புக் கிடைத்தால், ஆளும் அரசுக்குஅத்தீர்ப்பு தற்காலிகத் தீர்வாக மட்டும் அமையலாம். ஆனால் நீண்டநாட்களுக்கு அது பல்வேறு அரசியல் சிக்கல்களையும் தடுப்பரண்களையும்எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையை...
Read in : English