மதமாற்றம்
இசை

இசைக் கலைஞர்களை சிலுவையில் அறையும் போக்கை அலசுகிறார் சித்திர வீணை வித்துவான் ரவிக்கிரண்

இசை என்பது ஒற்றுமையை உருவாக்குவதற்குத்தானே தவிர,  பிளவை ஏற்படுத்துவதற்கு அல்ல. இப்போதும், உலகில் வேறு எந்த உயர்வான அமைப்புப்பை விடவும் குறைவில்லாத கர்நாடக இசை, மக்களுக்கும் சமூகத்துக்கும் இடையே நல்லிணக்கத்தை உருவாக்கி இருக்கிறது. அண்மைக் காலத்தில் மத அல்லது சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும்...

Read More