சாலைவிபத்து
குற்றங்கள்

சாலை விபத்து மரணங்கள்: அதிகார வர்க்கம் காட்டும் அலட்சியம்!

சாலை விபத்து மரணங்கள் விஷயத்தில் அதிகார வர்க்கம் காட்டும் அலட்சியத்தை எதிர்த்து குடிமைச் சமூகம் போராட வேண்டும். ஷோபனா என்ற மென்பொருள் பொறியாளர் ஜனவரி 3ஆம் தேதி சாலை விபத்தில் மரணமடைந்தார். சென்னையிலும், அதன் புறநகர்ப்பகுதிகளிலும் இருக்கும் மோசமான சாலைகளில் நடக்கும் மற்றுமொரு மரணம் என்று புள்ளி...

Read More