விளை நிலங்களை அழிப்பதால் அரிசிக்காக அலைய வேண்டிய நிலை ஏற்படுமா ? ஒரு அலசல் ரிப்போர்ட்
தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்பு குறித்து அபாய மணி ஒலிக்க ஆரம்பித்து விட்டது. காரணம் தமிழகத்தில் நெல் உற்பத்தி செய்யும் பரப்பளவு குறைந்து வருகிறது. 1980 ஆம் ஆண்டுகளில் இருந்த பரப்பளவை விட மூன்றில் ஒருபங்கு குறைந்துள்ளது. இதில் ஒரே ஆறுதல் என்னவென்றால் ஒரு ஏக்கரில் உற்பத்தி செய்யப்படும்...