kanam movie
பொழுதுபோக்கு

தன்னை அறிதலைச் சொல்லும் ‘கணம்’!

‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.. உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்’ என்பது ‘வேட்டைக்காரன்’ படத்திற்காகக் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள். இதைக் கருவாகக் கொண்டு திரைப்படங்களும்கூட வெளியாகியிருக்கின்றன. ஆனால், தமிழில் இவ்வகைப் படங்களின் எண்ணிக்கையை...

Read More

கணம்