சுபாஷ் கபூருக்கு தண்டனை: சிலைக்கடத்தல் குறையுமா?
உடையார்பாளையத்தில் 19 கலைப்பொருட்களைத் திருடி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நவம்பர் 1, 2022 அன்று சுபாஷ் கபூருக்கு பத்தாண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது கும்பகோணம் நீதிமன்றம். அமெரிக்காவில் ’ஆர்ட் ஆஃப் பாஸ்ட்’ என்ற...