Read in : English
முத்ரா கடன்கள்: மத்திய அரசு சொல்லும் பயனாளர்களின் எண்ணிக்கைக் கணக்குகள் சரியா?எட்டாவது நெடுவரிசை
பெரிய நிறுவனங்களுக்கு அப்பாற்பட்ட சிறுதொழில் புரிவோர்களுக்காகச் சொத்துப் பிணையமின்றி கொடுக்கப்படும் முத்ரா கடன்கள், கடன் வழங்குவதில் பெரிய மாற்றம் ஏற்படுத்திய புதுவழித் திட்டமாக சொல்லிக் கொள்கிறார்கள். 2015-இல் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (பிஎம்எம்ஒய்), நிறுவனமல்லாத, வேளாண்மை...
மாநிலக் கல்விக் கொள்கை: தமிழ் பயிற்று மொழி, அருகமைப் பள்ளி முறையை நிபுணர் குழு பரிந்துரை செய்யுமா?
தமிழ்நாட்டில் பள்ளிகளில் பயிற்று மொழியாக தமிழ் இருக்க வேண்டும். அத்துடன், அவரவர் வீட்டுக்கு அருகே உள்ள பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் உரிமையை வழங்கும் அருகமைப் பள்ளிக் கல்வி முறையையும் கொண்டுவர வேண்டும். இதுபோல முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து தமிழக அரசு நியமித்துள்ள மாநிலக் கல்விக்...
ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் வரமா, சாபமா?
உற்பத்தி மற்றும் சேவைத்துறைகள் நன்றாக வளர்ந்த தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் போன்ற நகர்ப்புற அல்லது கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டங்கள் நமது முன்னேற்றத்தை தடை செய்யும் வகையில் உள்ளன. தமிழ்நாடு, வறுமை ஒழிப்பை வெற்றிகரமாகச்...
சூரிய ஒளி எரிசக்தி: மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக சோலார் பஸ்ஸில் சுயராஜ்ய யாத்ரா!
மும்பை -ஐஐடி பேராசிரியர் சேத்தன் சிங் சோலங்கி 11 ஆண்டுகள் விடுமுறை கேட்டு 2020-இல் விண்ணப்பித்தார். விடுமுறை காலத்தில் தன் வீட்டுக்குப் போகவேண்டும் என்று அவர் முடிவெடுக்கவில்லை. மாறாக 2020ஆம் ஆண்டு நவம்பரில் சூரிய ஒளி எரிசக்தியில் ஓடும் பேருந்தில் தனது எரிசக்தி சுயராஜ்ய யாத்ராவை அவர்...
பிளாஸ்டிக் மாசு ஏற்படுத்துவதில் ஆவின் முன்னணியில் இருக்கிறதா?
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் மாசு ஏற்படுத்துவதில் ஆவினுக்கு இரண்டாவது இடம். அதாவது, பிளாஸ்டிக் மாசுக்களில் 7 சதவீதம் ஆவின் மூலம் ஏற்படுகிறது. முதல் இடம் யூனி லீவர் நிறுவனத்துக்கு. அது ஏற்படுத்தும் மாசு சதவீதம் 8.3 சதவீதம். சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்ஷன் குரூப் நடத்திய தணிக்கையில் இந்த...
தேசிய அளவில் திமுக களம் இறங்கியுள்ள சூழ்நிலை, இந்த்துவாவை ஆதரிக்கும் பாஜக அதிமுக அணியை மேலும் வலுப்படுத்துமா?
தேசிய அரசியலில் தனக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் சமீபகாலமாக திமுக செயல்படுகிறது. சமூக நீதி கொள்கையை தேசிய அரசியலில் பொருத்திப் பார்க்க முயல்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நீட் தேர்விலிருந்து மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது குறித்து 12 மாநில...
தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை உருவாக்க முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் நிபுணர் குழு!
“தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்நிலைக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்’’ என்று தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில்...
கடன் வாங்கி பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துவிட முடியுமா?: இலங்கை மனித உரிமை செயல்பாட்டாளர் கேள்வி!
இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அரசு. அவற்றை மக்கள் ஏற்கவில்லை. தொடர்ந்து போராட்டம் பரவி வருகிறது. அங்குள்ள நிலைமை பற்றி இலங்கையின் முக்கிய மனித உரிமை செயல்பாட்டாளர் கணேஷ், இன்மதி இணைய...
சொத்து வரி அதிகரிப்பு: சேவைகள் வழங்குவதிலும் கூடுதல் கவனம் தேவை!
உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக வெற்றியடைந்த திமுக அரசு இப்போது தமிழ்நாட்டில் சொத்து வரியையும் சில குடிமை வரிகளையும் உயர்த்தியுள்ளது. முக்கியமான குடியிருப்புப் பகுதிகளில் 600 சதுர அடி வீடுகளுக்கு 50 சதவீத சொத்து வரி உயர்வும், 1,801 சதுர அடிக்கு மேலான பெரிய கட்டடங்களுக்கு 150 சதவீத உயர்வும்...
நாய்கள் வளர்ப்புக்காக வேலைக்குச் செல்லும் வித்தியாசமான பெண்மணி!
பலர் தங்கள் குடும்பத்தைக் காக்க வீட்டுவேலைக்குப் போகிறார்கள். ஆனால் ஏ. மீனா, வருமானம் ஈட்டுவதற்காக வீட்டு வேலை செய்யப் போவது தனது 14 வளர்ப்பு நாய்களைப் பாதுகாக்க. அவர் வேலை பார்க்கும் மூன்று வீடுகளிலிருந்து வரும் வருமானத்தைத் தன் நாய்களுக்கு உணவளிக்கப் பயன்படுத்துகிறார். நாய்களோடு 24...
Read in : English