தடைகளைக் கடந்து வென்ற ரயில்-18
கடந்த திங்கள்கிழமை இந்தியா தனது 75 ஆம் விடுதலை நாளைக் கொண்டாடியது. அதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு சென்னையின் பெரம்பூரில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு நடந்தேறியது. இந்த நாட்டில் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கும் பொதுத்துறை எல்லாம் தனியார்மயமாகும் சூழலில் உற்பத்தித் துறையில் பெரிதாக எதைச்...