B Riyaz Ahmed
பொழுதுபோக்கு

ஐந்து உணர்வுகள்: சூடாமணியின் கதைகளை ஞான ராஜசேகரன் திரைப்படமாக எடுத்தது ஏன்?

எழுத்தாளர் ஆர்.சூடாமணி (1931--2010) பெண்ணியம் பேசும் சிந்தனைகளின் ஊற்றுக்கண்ணாக தன் படைப்புகளை பேச வைத்தவர். 1950-60களில் பெண்களின் நியாயம் பிறழாத உணர்ச்சிகளை எழுத்தில் இறக்கிவைத்து, வாசிப்பின் புதிய சாளரமாக தங்கள் படைப்புகளை சித்திரித்தவர்களில் சூடாமணியும் முக்கியமான ஓர் எழுத்தாளர்....

Read More

உணவுசுகாதாரம்

ஏ1, பாக்கெட் பால், ஏ2, கறந்த பால்: இதில் எது சிறந்தது?

2017-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் சமீபத்து தமிழக வரலாற்றில் ஒரு திரும்புமுனை காலகட்டம். இளந்தமிழர்கள் கொண்டிருந்த தங்கள் வேர்களைப் பற்றிய உணர்வையும், தங்கள் மரபுகளை இழந்து விடுவோமோ என்ற அவர்களின் பதற்றத்தையும் அந்தப் போராட்டம் வெளிக்கொணர்ந்தது. உதாரணமாக, அவர்கள் கோலா நிறுவன...

Read More