இருளர் பழங்குடியினர் மீது பொய் வழக்குகள்: ஜெய்பீம் கதை தொடர்கிறது!
ஜெய்பீம் திரைப்படத்தில் நடந்தது போல, சமீபத்தில் கொத்தடிமைகளாய் இருந்து மீட்கப்பட்ட மூன்று இருளர் பழங்குடியினரை போலீசார் கைது செய்து அவர்கள் மீது பொய்யான திருட்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர் என்று பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. “குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத...