Read in : English
குழந்தைத் திருமண விவகாரம்: தீட்சிதர்கள் அரசியல் செய்கிறார்களா?
சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் குழந்தைத் திருமணம் நடைபெறவில்லை என ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தீட்சிதர்கள் தரப்பிலும் கூறப்பட்ட நிலையில், சிறுமிக்கு திருமணம் நடந்ததாக கூறி வீடியோ ஒன்று வெளியானது. ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்த விவாதங்கள் நடந்து வரும் சூழ்நிலையில், குழந்தைத்...
சர்ஃபிங் விளையாட்டு: பிரபலமாகி வரும் தமிழ்நாடு
தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளில் சர்ஃபிங் என்று பெயரில் அழைக்கப்படும் அலைமிதவைச் சவாரி பிரபலமடைந்து வருகிறது. இந்த சர்ஃபிங் விளையாட்டு உள்ளூர் மக்களை மட்டுமல்ல சர்வதேச சுற்றுலா பயணிகளையும் வசீகரித்து வருகிறது. மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்து அலைகடல் ஓர் அதிசயம்தான். அதில் ஆடுவதும் ஓடி...
குழந்தைத் திருமணங்கள்: தீட்சிதர்கள் குறிவைக்கப்படுகிறார்களா?
தமிழ்நாட்டில் உள்ள பழமையான பஞ்சபூத சிவன் கோயில்களில் ஒன்றான சிதம்பரம் (ஆகாயம்) தில்லை நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழந்தைத் திருமண குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவிக்கிறார்கள். 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பல குழந்தைத் திருமணங்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் 2022 அக்டோபர்...
கலைஞர் 100: ஒரு பத்திரிகையாளரின் நினைவு அலைகள்
சமூக நீதிக்காக தொடர்ந்து போராடியதற்காகவும் பல்வேறு சமூக நல வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தியதற்காகவும் மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தற்காகவும், அவசரநிலைக் காலத்தில் அடக்கு முறைகளுக்கு எதிராக ஒன்றிய அரசை தைரியமாக எதிர்கொண்டதற்காகவும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்ட அனைத்துத்...
கோரமண்டல் ரயில் விபத்து கற்றுத் தந்த பாடம்!
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ரயில் விபத்து தடுப்பு அமைப்பான கவாச் பரவலான விளம்பரத்தைப் பெற்றிருந்தாலும், கோரமண்டல் ரயில் விபத்தைத் தடுத்திருக்கும் அளவுக்கு அது ஏன் நடைமுறையில் இல்லாமல் போனது? 2022-ஆம் ஆண்டு மார்ச் நிலவரப்படி, தெற்கு மத்திய ரயில்வேயில் 250 கி.மீ மற்றும் 1,200 கி.மீ சோதனை...
’2000 ரூபாய் நோட்டு புழக்கத்தை மக்களே நிறுத்திவிட்டார்கள்’
பொருளாதாரம் மின்னணுமயமாகத் தொடங்கிவிட்டது; யுபிஐ கட்டண முறைகளின் பயன்பாடு அதிகரித்துவருகிறது. இந்தக் காரணங்களால் ரொக்க ரூபாய் நோட்டுகள் பயன்பாடு மெதுவாக மறைந்துவருகிறது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் ஆர்.காந்தி கூறினார். எனவே, புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டு திரும்பப்...
மீண்டும் சூடுபிடிக்கிறது மேகதாது அணைத் திட்ட சர்ச்சை!
அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் தாமதமான பருவமழைக்கு மத்தியில், சர்ச்சைக்குரிய மேகதாது அணைத் திட்ட விசயத்தில் தமிழ்நாடு அரசு பெருந்தன்மையைக் காட்ட வேண்டும் என்றும், இரு மாநில விவசாயிகளின் நலனுக்காக ஒத்துழைக்க வேண்டும் என்றும் கர்நாடகத் துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார். இரு...
தமிழில் ஃபேண்டஸி திரைப்படங்கள் வெற்றி பெறுமா?
ஃபேண்டஸி திரைப்படங்களில் காட்டப்படும் சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், ஹீமேன் என்று ஒரு சூப்பர்ஹீரோவைப் பால்ய காலத்தில் ஒவ்வொருவருக்கும் பிடிக்கும். மனித தோற்றத்தில் இருக்கும் அப்பாத்திரங்கள் திடீரென்று அநீதியைக் கண்டு அசாதாரணமானவர்களாக மாறுவது விவரிக்க இயலாத குதூகலத்தைத் தரும். மேற்குலகில் இருந்து...
சென்னைப் பூங்காக்கள்: அதிக செலவில்லாமல் உருவாக்கலாமே!
செயின்ட் ஜார்ஜ் கோட்டை சிம்மாசனத்தில் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்பதைப் பொருத்து அதிர்ஷ்டத்தின் ஏற்ற இறக்கங்களைக் காணுகின்ற சென்னை செம்மொழி பூங்காவில் ஜூன் 3 முதல் மூன்று நாட்கள் மலர்க் கண்காட்சி நடைபெற உள்ளது. விழாவுக்காகப் பூங்காவைத் தயார்ப்படுத்தும் முகாந்திரத்தில் கிரானைட் நடைபாதை...
ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியக் கப்பல் தொழில் ஏன் வளரவில்லை?
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியக் கப்பல் போக்குவரத்துத் தொழில், ஏன் வளரவில்லை? இந்தக் கேள்வி ஆழமான ஆய்வுக்குரியது. புதுச்சேரியைச் சேர்ந்தவரும் பாரிஸைச் சேர்ந்த ஆராய்ச்சியாளருமான ஜே. பி.பிரசாந்த் மோரே இந்தியன் ஸ்டீம்ஷிப் வென்ச்சர்ஸ் 1836-1910 என்ற தனது சமீபத்திய புத்தகத்தில் இதுகுறித்து...
Read in : English