விவசாயம்
விவசாயம்

கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் கருணைப் பார்வை, விவசாயத்துக்குக் கிடைக்கவில்லையே!

காந்தி ஜெயந்தியன்று, பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் டுவிட்டரில் இப்படி எழுதினார். “ஒருமுறை பெங்களூருவில் இருக்கும் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு காந்தி வந்தபோது, பார்வையாளர் பதிவேட்டில் கையெழுத்திடச் சொன்னார்கள். அப்போது தொழில் என்ற இடத்தில் ‘விவசாயி’ என்று காந்தி எழுதினார். ஆனால்,...

Read More

விவசாயம்

கத்திரிக்காய் தெரு: இயற்கை விவசாயத்தால் பெயர் மாறிய ஊரின் கதை

பிரபலமான மனிதர்களின் பெயர்களைச் சாலைகளுக்கு சூட்டுவதை பார்த்திருப்போம். ஆனால் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் வெமூர் வட்டத்தில் ஒரு சாலைக்கு காய்கறியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது தெரியுமா? ஆமாம், காய்கறியின் பெயரில்தான் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலையும் அந்த கிராமமும் ’கத்திரிக்காய் தெரு’ என்றே...

Read More

விவசாயம்

கடன் தள்ளுபடி: விவசாயிகளுக்கு ஒரு நீதி? கார்பரேட் முதலாளிகளுக்கு இன்னொரு நீதியா?

கடந்த ஏப்ரல்  மாதம் பஞ்சாப் மாநிலம், பத்திண்டா மாவட்டம் நந்கார் கிராமத்தைச் சேர்ந்த கரம்ஜித் சிங் என்ற விவசாயி வங்கியில் வாங்கிய கடனுக்காகக் கொடுத்த 4.34 லட்சம் ரூபாய் காசோலை வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாமல் திரும்பி வந்த (பவுன்ஸ்) காரணத்தால் அவர் கைது செய்யப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ்...

Read More

விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே!மலிவு விலை இயற்கை உரத் தொழிற்சாலை அமைக்கலாமே?

அன்புள்ள விவசாயிகளே! வணக்கம். கடந்த மாதம் நமது பிரதமர் ஒடிஸாவில் ஒரு உரத் தொழிற்சாலையை தொடங்கி வைத்தார். இந்த செய்தி வழக்கம் போல் ஊடகங்களில் சொல்லப்பட்டது. இது மற்றவர்களுக்கு வெறும் செய்தி. ஆனால் விவசாயிகளான நமக்கு சில கேள்விகளை இது எழுப்புகிறது. ஓர்  உரத் தொழிற்சாலையில் பல கோடிகளை முதலீடு...

Read More

விவசாயம்

உச்சநீதிமன்ற அதிகாரிகளின் துணிகளைத் துவைப்பதற்குக்கூட அலவன்ஸ்: விவசாயிகளுக்குத் துவைப்பதற்குத் துணி இருக்கிறதா?

உச்சநீதிமன்றத்தின் அலுவலர்களுக்கு, ‘துவைப்பதற்கு அலவன்ஸ்’ என வருடம் தோறும் 21,000 ரூபாய் கொடுக்கப்படுகிறது. அதேவேளையில் நம் நாட்டின் 17 மாநிலங்களில் உள்ள விவசாயிகளின் வருடாந்திர வருமானம் வெறும் 20,000 ரூபாய்தான். நமது விவசாயிகளுக்கு துவைப்பதற்கு துணிகள் இல்லையா? என்று என்னை யோசிக்க வைக்கிறது....

Read More

விவசாயம்

பஞ்சகாவ்யா: பயிர்களை வளமாக்கும் அமுதம்!

அன்புள்ள விவசாயிகளே! விவசாயிகளே சொந்தமாக இடுபொருட்கள் தயாரிப்பது குறித்து கடந்த வார பத்தியில் எழுதியதற்கு நிறைய இமெயில்களும் தொலைபேசி அழைப்புகளும் வந்திருந்தன. அதில் 70 சதவீதம் பேர் இயற்கை வேளாண்மையில் நுழைய இதுதான் சரியான நேரம் என்று குறிப்பிட்டிருந்தார்கள். நம்பிக்கை இல்லாத சிலர், இதற்கு...

Read More

விவசாயம்

40 ஆண்டுகளாக விவசாயப் பொருள்களின் மாறாத விலை; மாறாத விவசாயிகளின் துயரம்

கடந்த 40 ஆண்டுகளாக தக்காளி விலையில் பெரிய மாற்றம் எதுவும்  இல்லை. 1978ஆம் ஆண்டில் தக்காளிக்குக் கிடைத்த விலைக்கும் 2018இல் கிடைக்கும் விலைக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தால், தக்காளியின் விலை பொதுவாக அதேநிலையில் உள்ளது. அதைவிட சற்று குறைவாக...

Read More

விவசாயம்

பூச்சிக் கொல்லிகளை விவசாயிகளே தயாரித்தால் கடன் நெருங்காது!

பயிர்களைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்துவதான் விவசாயத்திலுள்ள முக்கிய பிரச்சனை. விவசாயிகளுக்கு இரண்டு வாய்ப்புகள் தான் இருக்கின்றன. ஒன்று, கடைகளில் இருந்து பூச்சி கொல்லி மருந்துகளை வாங்கித் தெளிப்பது. இரண்டு, தானாக மருந்துகளைத் தயாரித்துப் பயன்படுத்துவது. முதல் வாய்ப்பு மிகவும் எளிமையானது,...

Read More

விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே! வேதி இடு பொருள்களை பயன்படுத்தும் வரை லாபம் கிடைக்காது!

அன்புள்ள விவசாயிகளே! கடந்தவாரம் எனது பத்தியை வாசித்த வாசகர்களிடமிருந்து, சொந்தமாக இடுபொருள் தயாரிப்பது குறித்து நிறைய இமெயில்களும் வாட்ஸ் அப் செய்திகளும் வந்திருந்தன. இதில் மகிழ்வூட்டக்கூடிய விஷயம் என்னவெனில், இந்த மெயில்களை அனுப்பியவர்கள் அனைவரும் படித்தவர்கள். நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்....

Read More

விவசாயம்

‘உன்னால் முடியும் தம்பி’ யில் தோட்டக்கார தாத்தா கதாபாத்திரத்திற்கு காரணமான ‘மரம்’ தங்கசாமி காலமானார்.

சுயநலமற்ற சேவையால் மனிதகுலம் உயர தங்கள் வாழ்வை அர்ப்பணிப்போர் அரிதாகவே இவ்வுலகில் உண்டு. அப்படியான சிலர் தங்கள் பிறப்புக்கு ஏதோ ஒரு அர்த்தம் இருப்பதாக உணர்ந்து, இந்த உலகை மேம்படச் செய்து,  தங்கள் சேவையால் இப்பூமி ஏதேனும் ஒருவகையில் உன்னதமடைந்திருக்கிறதா என்பதை உணர்ந்த கணம் தங்கள் பூவுலக...

Read More

விவசாயம்
குடியால் குடை சாய்ந்த கிராமங்கள்: கிராமங்களில் மதுக்கடைகளை மூட வேண்டிய நேரம் இது!

குடியால் குடை சாய்ந்த கிராமங்கள்: கிராமங்களில் மதுக்கடைகளை மூட வேண்டிய நேரம் இது!

விவசாயம்
விஞ்ஞானிகளாகும் இயற்கை விவசாயிகள்: ஈரோடு விவசாயியின் வேளாண் கருவி கண்டுபிடிப்பு!

விஞ்ஞானிகளாகும் இயற்கை விவசாயிகள்: ஈரோடு விவசாயியின் வேளாண் கருவி கண்டுபிடிப்பு!