நாச்சியாள் சுகந்தி
விவசாயம்

பிரதமர் ஆலோசனை: கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடி பணம்!

தமிழகத்தில் கரும்பு உற்பத்தி பாதியளவு குறைந்துவிட்டதால் சர்க்கரை ஆலைகளை தொடர்ந்து இயக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இது குறித்து நமது இன்மதி.காம்-ல் ‘மீளாத் துயிலைநோக்கி சர்க்கரை ஆலைகள்’ என்ற தலைப்பில் பரணி என்ற விவசாயி ஒரு நெடிய கட்டுரை எழுதியிருந்தார். அதில் தமிழ் நாட்டில் கரும்பு உர்ப்பத்தி...

Read More

விவசாயம்

மாறிவரும் பருவத்தை ஆராய்ந்து பயிரிட்டால் லாபமே

பருவநிலைமாற்றம் இன்றைய காலகட்டத்தில் விவாதத்துக்கு உரிய பொருளாகவும் அரசு மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல்முனை நிறுவனங்கள் கொள்கை சார்ந்த முடிவுகளை எடுக்க காரணமாகவும் உளளது. மாறும்பருவநிலைவும், விவசாயத்தில் உருவாகும் மாற்றங்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கவும் அது மேம்பாட்டுக்கு உதவக்கூடிய வகையில்...

Read More

விவசாயம்

இந்த வருடமும் குருவை சாகுபடி மூன்றில் ஒரு பங்கு அளவே: விவசாய தலைவர்

தமிழக அரசு நேற்று, வியாழக்கிழமை மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிட்டதை ஒரு விழா போல போலநடத்தினார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று அணையைதிறந்துவைத்தார். அப்போது, ‘அணையில் இருந்து நீர் திறந்துவிடுவதை காவிரி மேலாண்மை வாரியத்துக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் அதை...

Read More

விவசாயம்

வேறு எந்த துறையிலாவது வெறும் 2 ரூபாய் அதிகரித்து அதை பெரிய விஷயமாக அறிவிக்குமா அரசு?

டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையிலான  அமைச்சரவைக் கூட்டத்தில் ஆதார விலை நெல்லுக்கு குவிண்டாலுக்கு 200 ரூபாய்அதிகரிக்கப்பட்டு,1750 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.  அதுமட்டுமில்லாமல் உளுந்து உள்ளிட்ட பருப்புவகைக்களுக்கும் பருத்தி ஆகிய 14 வகை பயிர்களுக்கும்...

Read More

விவசாயம்

காவிரி ஆணயம் நற்செய்தி: முப்போகத்துக்கு திரும்பவது எப்படி என்று ஒரு விவசாயி விவரிக்கிறார்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல்கூட்டம் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் யதலைமையில் கூட்டம்நடைபெற்றது. இதில் நீர் பற்றாக்குறை, அணை பராமரிப்பு மற்றும்கொள்ளளவு, தமிழகத்துக்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு போன்ற விஷயங்கள் குறித்து...

Read More

விவசாயம்
வேறு எந்த துறையிலாவது வெறும் 2 ரூபாய் அதிகரித்து அதை பெரிய விஷயமாக அறிவிக்குமா அரசு?

வேறு எந்த துறையிலாவது வெறும் 2 ரூபாய் அதிகரித்து அதை பெரிய விஷயமாக அறிவிக்குமா அரசு?

விவசாயம்
காவிரி ஆணயம் நற்செய்தி: முப்போகத்துக்கு திரும்பவது எப்படி என்று ஒரு விவசாயி விவரிக்கிறார்

காவிரி ஆணயம் நற்செய்தி: முப்போகத்துக்கு திரும்பவது எப்படி என்று ஒரு விவசாயி விவரிக்கிறார்