Nandha Kumaran
மீனவர்கள்

ராமேஸ்வரம் மீனவரகள் மீது கடுமையான இலங்கை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டது; இந்திய தூதரகத்தின் கோரிக்கை நிராகரிப்பு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரின் வழக்கு இன்று ஊர்க்காவல்துறை நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜீட்சன் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளார். அதே நேரம், இதுவரை 16 மீனவர்கள் ஒரே வாரத்தில்  இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள...

Read More

மீனவர்கள்

ஃபார்மாலின் கலப்பு: மீனவர்கள் கருத்து சொல்கிறார்கள்

கடந்த சில நாள்களாகவே மீன் உணவுப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பார்மலின் கலக்கப்பட்ட மீன்கள் என்ற செய்திகள்பரவலாக வந்த வண்ணம் உள்ளன. கேரளாவில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் வாகனங்களில் விற்பனைக்காககொண்டுவரப்பட்ட மீன்களில் இந்த வேதிப் பொருள்...

Read More

மீனவர்கள்

ராமேஸ்வரம் மீனவர்களின் கதி ஜூலை 12 தெரிய வரும்: இந்திய தூதரக அதிகாரி தகவல்

இலங்கை கடற்படையினாரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களின் நிலை என்னவென வரும் 12 ஆம் தியதி  தான் தெரியவரும் என இந்திய தூதரக அதிகாரி பாலச்சந்திரன் கூறியுள்ளார். கடந்த 5 ஆம் தியதியன்று கச்சத் தீவு அருகே  இரு படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டி...

Read More

மீனவர்கள்

போராட்டத்துக்கு பிறகு விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு கன்னியாகுமரியில் இருந்து பாறாங்கல் எடுத்து செல்வது கைவிடப்பட்டது

குமரி மாவட்டம் தோட்டியோடிலிருந்து கேரளா மாநிலத்தின் கடற்கரை கிராமமான விழிஞ்ஞம் சுமார் 50 கிலோமீட்டர்கள்  தொலைவே இருக்கும். அதானிக் குழுமம், கேரள அரசுடன் இணைந்து 7525 கோடி செலவில் துறைமுகத் திட்டத்தை இங்கு தான் செயல்படுகிறது. கேரளாவில் அதிகம் விவாதிக்கப்பட்டு பின்னர் ஓய்ந்து போன விவகாரமாக இது...

Read More

மீனவர்கள்

பெரும்பாக்கத்தை விரும்பாத பட்டினப்பாக்கம் மீனவர்கள்: உள்ளூரிலேயே வீடுகட்டித் தர வேண்டுகோள்

சென்னை மாநகரின் பட்டினப்பாக்கத்தை பொறுத்தவரை  மீனவர்கள் தங்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டனர் என்றே கூற வேண்டும். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 500 மீட்டருக்கு அப்பால் இருந்த கடல். தற்போது சுமார் 60 க்கும் மேற்பட்ட வீடுகளை கபளீகரம் செய்துள்ளது. பட்டினப்பாக்கம், முள்ளிக்குப்பத்தை சேர்ந்த...

Read More

குற்றங்கள்

வளைகுடாவில் தமிழக மீனவர்களுக்கு பிராந்திய பிளவுகளினால் நெருக்கடி

கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் துறையில் வாடகை வீட்டில் வசிக்கும் செலீனின் குடும்பம், அவரது கணவர் ஜோசப்பின் உழைப்பை நம்பித்தான்  இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அவர்கள் குடும்பத்தினருக்கு தெரிந்த ஒருவர் மூலம் கிடைத்த விசா மூலம், ஈரானுக்கு சென்றவர். அவருடன் அதே ஊரிலிருந்தும்,...

Read More

வணிகம்

கடலோர காவற்படை மூலம் மீனவர்கள் மீட்கப்பட்டனர்

சென்னை காசிமேட்டை சேர்ந்த மீனவர்கள் 9 பேர் கடந்த 17 ஆம் தேதி அதிகாலையில் மீன்பிடிப்பதற்காக ஆழ்கடலுக்கு சென்றிருந்தனர். காசிமேட்டை சேர்ந்த செங்குட்டுவன் எனபவருக்கு சொந்தமான கில் நெட் வகை படகில் , ராஜன் என்ற மீனவர் தலைமையில் சென்ற இந்த குழுவினருக்கு முதல் நாளே அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள்...

Read More

சமயம்

திருச்செந்தூரில் தமிழ் அர்ச்சகர்களுக்கு பாதிப்பு

திருச்செந்தூர் கோயிலில் பூஜை செய்து வரும் ஈஸ்வர ஐயருக்கு அது அவருடைய மூதாதையர்கள் பாரம்பரியமாக செய்து வரும் தொழில் என்பதால்  இயல்பாகக் கிடைத்த உரிமை என்கிறார். இதுதான் அவரின் வாழ்வாதாரம் மற்றும் வருமானத்துக்கான ஒரே வழியும் கூட. சென்னை உயர்நீதிமன்றம், கோயில் நிர்வாகம் வரையறுத்திருப்பதை விட...

Read More

பண்பாடு

தூத்தூரில் பிறக்கும் மரடோனாக்கள் : குட்டி பிரேசிலான குமரி மீனவ கிராமம்

மழை பெய்து ஈரம் வடியவில்லை. தூத்தூரின் சின்னத்துறை ஜங்ஷனையொட்டிய மணற்பரப்பில் இளைஞர்கள் கூட்டம் கால்பந்தை எட்டி உதைத்தப்படி விளையாடிக் கொண்டிருந்தனர். காலில் ஷூக்கள் இல்லை. ஆனால் நீல நிற டீ ஷர்டும், அரைக்கால் நிக்கரும், ஒரு தேர்ந்த விளையாட்டு வீரனின் தோரணையில் அவர்கள் நின்று கொண்டிருந்தனர். "...

Read More

குற்றங்கள்

தோட்டாவில் கலைந்து போன ஸ்னோலினின் கனவு

துப்பாக்கிச் சூடு நடந்த 5 தினங்களுக்குப் பின்னர், இன்மதி சார்பில் சென்ற பத்திரிக்கையாளர் குழுவிடம், ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வலியுறுத்தி எழுத வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்திருந்தார் காட்வின். அவரது ஒரே சகோதரியான ஸ்னோலினின் மரணத்தை விட, அவர் எதற்காக இறந்தாரோ அந்த நோக்கம் நிறைவேற...

Read More

சுற்றுச்சூழல்
அழிக்கப்படும் மீன் குஞ்சுகள் :  அபராதம் விதித்த கேரளா அரசு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? 

அழிக்கப்படும் மீன் குஞ்சுகள் :  அபராதம் விதித்த கேரளா அரசு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? 

மீனவர்கள்
கன்னியாகுமரியில் கடல் ஆம்புலன்ஸ்: ஒக்கிபுயல் போன்ற துயரங்களை தவிர்க்க மீனவர்களின் முயற்சி

கன்னியாகுமரியில் கடல் ஆம்புலன்ஸ்: ஒக்கிபுயல் போன்ற துயரங்களை தவிர்க்க மீனவர்களின் முயற்சி

மீனவர்கள்
ராமேஸ்வரம் மீனவரகள் மீது கடுமையான இலங்கை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டது; இந்திய தூதரகத்தின் கோரிக்கை நிராகரிப்பு

ராமேஸ்வரம் மீனவரகள் மீது கடுமையான இலங்கை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டது; இந்திய தூதரகத்தின் கோரிக்கை நிராகரிப்பு